April 28, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நிர்வாகி

வளைகாப்பு, Pregnant, Kids, child, child birth, labor pain, 22 min read

  திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ? அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள்...

விளாம்பழம் 18 min read

உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள்...

புடலங்காய் 10 min read

நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள்,...

கறிவேப்பிலை 7 min read

உணவுல கறிவேப்பிலையைச் சேர்க்கறதே... வெறும் வாசனைக்காகத்தான்னு ரொம்ப பேர் நினைக்கறாங்க. ஆனா, இந்த கறிவேப்பிலை அற்புதமான மூலிகை. அது, உடம்புக்கு வலுவூட்டும்ங்கிறது பலபேருக்கு தெரியாத விஷயம். தலையில...

பூவரசு 14 min read

மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜன் அதாவது பிராணவாயுவை தருவது மரங்களே. மரங்கள்தான் மனித...

ஐந்திறன் 16 min read

ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்றவடமொழிச்சொல்,...

தமிழ் 7 min read

• உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி...

கிணறு 2 min read

  உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று...

தமிழ் 3 min read

நம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...======================================================================== க, ச, ட, த, ப, ற – ஆறும்...

அத்திமரம் 10 min read

காட்டு அத்திமரம் நல்ல பயனுள்ள மரமாகவும் அமைந்து இருக்கின்றது. வீட்டில் வைத்தால் இந்த மரம் அசுத்தமான காற்றை உறிஞ்சிக் கொண்டு அதைச் சுத்தம் செய்து மனிதனுக்கு வழங்குகின்றது....